சினிமா

ரசிகரை கொன்ற வழக்கு - நடிகர் தர்ஷனுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

ரேணுகா சாமி கொலை வழக்கில், ஜாமீன் வழங்கியதை எதிர்த்த கர்நாடக அரசின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்குமாறு நடிகர் தர்ஷன், பவித்ரா கௌடா உள்ளிட்ட 7 பேருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சாமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிரபல கன்னட நடிகரான தர்ஷனைத் தொடர்ந்து, பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கும் டிசம்பர் 13ஆம் தேதி தேதி, ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து இந்த மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்