சினிமா

ரசிகரை கொன்ற வழக்கு - நடிகர் தர்ஷனுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

ரேணுகா சாமி கொலை வழக்கில், ஜாமீன் வழங்கியதை எதிர்த்த கர்நாடக அரசின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்குமாறு நடிகர் தர்ஷன், பவித்ரா கௌடா உள்ளிட்ட 7 பேருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சாமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிரபல கன்னட நடிகரான தர்ஷனைத் தொடர்ந்து, பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கும் டிசம்பர் 13ஆம் தேதி தேதி, ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து இந்த மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்