சினிமா

ரசிகரை கொன்ற வழக்கு - நடிகர் தர்ஷனுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

ரேணுகா சாமி கொலை வழக்கில், ஜாமீன் வழங்கியதை எதிர்த்த கர்நாடக அரசின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்குமாறு நடிகர் தர்ஷன், பவித்ரா கௌடா உள்ளிட்ட 7 பேருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சாமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிரபல கன்னட நடிகரான தர்ஷனைத் தொடர்ந்து, பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கும் டிசம்பர் 13ஆம் தேதி தேதி, ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து இந்த மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை