சினிமா

Sridevi | ஸ்ரீதேவி குடும்பத்திற்கு இழப்பீடு - தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவு

தந்தி டிவி

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு நெடுஞ்சாலைத் துறை வழங்கிய இழப்பீடு குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனுவை 4 வாரங்களில் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு கடற்கரைச் சாலையை விரிவுபடுத்த கையகப்படுத்தப்பட்ட ஆயிரத்து 420 சதுர அடி நிலத்திற்கு இழப்பீடாக, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் குடும்பத்திற்கு 1 கோடியே 87 ஆயிரத்து 183 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்றும் கூறி, சென்னையைச் சேர்ந்த சிவகாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தமிழக அரசு 4 வாரங்களில் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்