சினிமா

Sridevi | ஸ்ரீதேவி குடும்பத்திற்கு இழப்பீடு - தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவு

தந்தி டிவி

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு நெடுஞ்சாலைத் துறை வழங்கிய இழப்பீடு குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனுவை 4 வாரங்களில் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு கடற்கரைச் சாலையை விரிவுபடுத்த கையகப்படுத்தப்பட்ட ஆயிரத்து 420 சதுர அடி நிலத்திற்கு இழப்பீடாக, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் குடும்பத்திற்கு 1 கோடியே 87 ஆயிரத்து 183 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்றும் கூறி, சென்னையைச் சேர்ந்த சிவகாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தமிழக அரசு 4 வாரங்களில் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு