விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவோட திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்குற நிலைல, விரோஷ் ப்ரீமியர் லீக் ViRosh Premier League என்ற விளையாட்டு போட்டிகள நடத்தி வராங்களாம்...விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகாவுக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலைல, திருமண கொண்டாட்டத்தோட ஒரு பகுதியா, நீச்சல் குளத்துல வாலிபால், கிரிக்கெட் போட்டி நடத்தப்படுறதா கூறப்படுது.
திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள 2 அணிகளா பிரித்து போட்டிகள் நடத்தப்படுதாம்.
இதுல என்ன ஸ்பெஷல்னா ஒரு அணிக்கு ராஷ்மிகா மந்தனாவும், மற்றொரு அணிக்கு விஜய் தேவரகொண்டா கேப்டனா செயல்படுறாங்களாம்..