வாரணாசி படம் குறித்து பேசிய இயக்குநர் ராஜமவுலி, இந்த படம் இராமாயண கதையை நினைவு கூறும் என்றும், இந்த படத்திற்காக பிரத்யேக தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நடிகர் மகேஷ் பாபுவிடம் கிருஷ்ணரின் வசீகரமும் ராமரின் அமைதியும் உள்ளது என தெரிவித்தார்.