சினிமா

புற்றுநோய் சிகிச்சை முடிந்து சோனாலி பிந்த்ரே மும்பை திரும்பினார்

புற்றுநோய்க்கு சிகிச்சை முடிந்து பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே மும்பை திரும்பினார்.

தந்தி டிவி
புற்றுநோய்க்கு சிகிச்சை முடிந்து பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே மும்பை திரும்பினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி பிந்த்ரே, கடந்த ஜூலை மாதம் முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 5 மாத சிகிச்சைக்குப் பிறகு நேற்று அவர் மும்பை திரும்பினார். இதுதொடர்பாக அவரது கணவர் கோல்டி பிகில் கூறும்போது, சோனாலி நலமோடு இருப்பதாகவும், பழைய நிலைமைக்கு திரும்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மீண்டும் நோய் தாக்கினால் அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்