"அதன் வழியாக பாக்யராஜ் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார்".. நினைவுகளை கூறிய சிவகுமார் #
கே.பாக்யராஜ் நினைவேந்தல் கூட்டம் - திரைத்துறையினர் பங்கேற்பு கோவை நவ இந்தியாவில் நடைபெற்ற, மறைந்த திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜின் நினைவேந்தல் கூட்டத்தில், குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் திரண்டு அஞ்சலி...