சினிமா

சினிமாவில் வெளிப்படைத்தன்மை வேண்டும் - சிவகார்த்திகேயன்

"ஹீரோ வாழ்க்கை மிகவும் கடினமானது","பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்","கனவு உலகத்தைவிட சினிமா நிறைய கற்று தந்துள்ளது","தொழிலாளர்கள் உழைப்பால் தான் ஹீரோக்களுக்கு பாராட்டு..

தந்தி டிவி
தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்த, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார். பெப்சி சங்கம் சார்பில் வடபழனியில் நடந்த மே தின கொண்டாட நிகழ்ச்சில் கலந்து கொண்டு பேசிய அவர், சினிமா தொழிலாளர்களின் உழைப்பால் தான் ஹீரோக்களுக்கு பாராட்டுகள், கைதட்டல்கள் குவிவதாக பெருமிதம் தெரிவித்தார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்