சினிமா

சினிமாவில் வெளிப்படைத்தன்மை வேண்டும் - சிவகார்த்திகேயன்

"ஹீரோ வாழ்க்கை மிகவும் கடினமானது","பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்","கனவு உலகத்தைவிட சினிமா நிறைய கற்று தந்துள்ளது","தொழிலாளர்கள் உழைப்பால் தான் ஹீரோக்களுக்கு பாராட்டு..

தந்தி டிவி
தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்த, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார். பெப்சி சங்கம் சார்பில் வடபழனியில் நடந்த மே தின கொண்டாட நிகழ்ச்சில் கலந்து கொண்டு பேசிய அவர், சினிமா தொழிலாளர்களின் உழைப்பால் தான் ஹீரோக்களுக்கு பாராட்டுகள், கைதட்டல்கள் குவிவதாக பெருமிதம் தெரிவித்தார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்