சினிமா

பாடகியான சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா...

கனா படத்திற்காக சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா " வாயாடி பெத்த புள்ள" என்ற பாடலை பாடி அசத்தி உள்ளார் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தந்தி டிவி

அவரது இசையில், 'வாயாடி பெத்த புள்ள' என்ற பாடலை சிவகார்த்திகேயனின் மகள் ஆராதானா பாடியுள்ளார். எந்த வித தயக்கமும் இல்லாமல், மிகவும் அழகாக தந்தையுடன் சேர்ந்து அவர் பாடும் காட்சி காண்போரை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக பாடலை பாட தயாராகும் விதமும் நான்கரை வயதே ஆராதனா 'ஆஹான்' சொல்வதற்கும் பல பேர் ரசிகர்களாக மாறிவிட்டனர். அப்பாவிற்குக் செல்லபிள்ளையாக இருக்கும் எல்லா மகள்களுக்கும் இந்த பாடலை சமர்ப்பிப்பதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு