சினிமா

மீண்டும் உயிர்பெறும் 'மாநாடு' - சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் முடிவான "மாநாடு" படம், விரைவில் சிம்பு நடிப்பில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் முடிவான "மாநாடு" படம், சிம்பு சரியாக ஒத்துழைக்கவில்லை என கைவிடப்படுவதாக கூறப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சிம்புவின் தாய் உஷா ராஜேந்தர் கலந்துகொண்டு 'மாநாடு' படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வருவார் என உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 'மாநாடு' படம் விரைவில் சிம்பு நடிப்பில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ