சினிமா

மீண்டும் உயிர்பெறும் 'மாநாடு' - சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் முடிவான "மாநாடு" படம், விரைவில் சிம்பு நடிப்பில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் முடிவான "மாநாடு" படம், சிம்பு சரியாக ஒத்துழைக்கவில்லை என கைவிடப்படுவதாக கூறப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சிம்புவின் தாய் உஷா ராஜேந்தர் கலந்துகொண்டு 'மாநாடு' படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வருவார் என உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 'மாநாடு' படம் விரைவில் சிம்பு நடிப்பில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?