சினிமா

மீண்டும் உயிர்பெறும் 'மாநாடு' - சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் முடிவான "மாநாடு" படம், விரைவில் சிம்பு நடிப்பில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் முடிவான "மாநாடு" படம், சிம்பு சரியாக ஒத்துழைக்கவில்லை என கைவிடப்படுவதாக கூறப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சிம்புவின் தாய் உஷா ராஜேந்தர் கலந்துகொண்டு 'மாநாடு' படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வருவார் என உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 'மாநாடு' படம் விரைவில் சிம்பு நடிப்பில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்