சினிமா

பாலியல் புகார் - நடிகர் நானா படேகர் மீது வழக்குப் பதிவு

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். படப்பிடிப்பின் போது, நானா படேகர் உள்ளிட்டோர், தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், நடிகர் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா, தயாரிப்பாளர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் உள்ளிட்டோர் மீது இரண்டு பிரவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்