சினிமா

பெண்களுக்கு தற்காப்பு கலை அவசியம் - நடிகை அமலாபால்

பெண்கள் தற்காப்புக் கலையை கற்க வேண்டும் என்று நடிகை அமலா பால் தெரிவித்தார்.

தந்தி டிவி

தற்காப்புக் கலை தெரிந்ததால் தன்னால், தனியாக பயணம் செய்ய முடிவதாக நடிகை அமலா பால் கூறினார். அவர் நடித்துள்ள ' அதோ அந்த பறவை போல ' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அமலா பால், ஒரு பெண் காட்டுக்குள் மாட்டிக் கொள்வதும், அதிலிருந்து தப்பி வருவதும்தான் படத்தின் கதை என்று கூறினார். தற்காப்புக் கலை தெரிந்ததால், சிக்கல் ஏற்பட்டாலும் தப்பித்து விடலாம் என்கிற தைரியம் உள்ளதாகவும், பெண்கள் தற்காப்புக் கலையை கற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை