சினிமா

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்குப் பெருமை சந்தோஷ் சிவனுக்கு மிக உயரிய "Pierre Angenieux" விருது

தந்தி டிவி

பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு மிக உயரிய விருதான பியர் ஆஞ்சினியூ (Pierre Angenieux) விருது வழங்கப்பட்டுள்ளது... தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ள சந்தோஷ் சிவன் சில படங்களையும் இயக்கியுள்ளார். தளபதி, ரோஜா, ராவணன், செக்கச் சிவந்த வானம், இருவர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது சந்தோஷ் சிவன் தான்... இந்நிலையில் உலகில் தலை சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் பியர் ஆஞ்சினியூ (Pierre Angenieux) விருது இம்முறை சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்