பாகுபலி திரைப்படத்தை பார்த்தவுடன் சைரா படத்தை தனது மகன் .ராம்சரண் பெரும் பொருட்செலவில் எடுக்க முடிவு செய்ததாக .நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.