சினிமா

என் விழாவிற்காக பயிற்சி நடந்து கொண்டு இருக்கிறது - இளையராஜா

தான் மனதை மட்டுமே பார்ப்பவன், வெளி சமாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என இளையராஜா கூறியுள்ளார்.

தந்தி டிவி

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஒட்டலில் விருதுகள் வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் கலியுக கர்ணன் என்ற விருதை அபிராமி ராமநாதனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார். விழாவில் பேசிய அவர், தான் மனதை மட்டுமே பார்ப்பவன் என்றும் வெளி சமாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றும் இளையராஜா கூறினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு