சினிமா

என் விழாவிற்காக பயிற்சி நடந்து கொண்டு இருக்கிறது - இளையராஜா

தான் மனதை மட்டுமே பார்ப்பவன், வெளி சமாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என இளையராஜா கூறியுள்ளார்.

தந்தி டிவி

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஒட்டலில் விருதுகள் வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் கலியுக கர்ணன் என்ற விருதை அபிராமி ராமநாதனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார். விழாவில் பேசிய அவர், தான் மனதை மட்டுமே பார்ப்பவன் என்றும் வெளி சமாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றும் இளையராஜா கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை