சினிமா

நடிகை விவகாரம் - ``2 காங்., அமைச்சர்களுக்கு தொடர்பா..?'' - குற்றச்சாட்டும்; பதிலடியும்

தந்தி டிவி

நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிபிஐ விசாரணையில் உண்மை வெளிவரும் என கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கருத்து தெரிவித்துள்ளார். நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து சுமார் 14 கிலோ தங்கம் கடத்தி வந்தபோது கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்