சினிமா

"நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்".. நீதிமன்ற வாசலில் சபதம் எடுத்த கவுதமி

தந்தி டிவி

காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் தனக்கு ராமநாதபுரத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாகவும், ஏமாற்றிய பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கூறி கௌதமி தொடர்ந்த வழக்கில் அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியார் ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது என கௌதமி நீதிமன்றத்தில் முறையிட வந்தார்... அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வழக்கில் இறுதிவரை போராடுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை