சினிமா

``ஜாக்கிரதை'' - எச்சரித்த நடிகர் ராஜ்கிரண்

தந்தி டிவி

தனது புகைப்படத்தை வைத்து மோசடி முயற்சி நடைபெற்று வருவதாக, நடிகர் ராஜ்கிரண் தெரிவித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "கனடா செல்வம்" என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர், தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி, ஒரு தயாரிப்பாளரை ஏமாற்ற முயன்றிருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார். அவ்வாறு தன்னுடைய பெயரையோ, புகைப்படைத்தையோ காட்டி யாரும் தொடர்பு கொண்டால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் நடிகர் ராஜ்கிரண் கேட்டுக் கொண்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ