சினிமா

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்வைப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க மோதல், மேலும் முற்றியுள்ளது

தந்தி டிவி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க மோதல், மேலும் முற்றியுள்ளது. நடிகர் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எதிரணியினர், சென்னை தியாகராயநகர் யோகாம்பாள் தெருவில் உள்ள சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது செய்யப்பட்டு, அவர் மீது, 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாலையில் நடிகர் விஷால் விடுவிக்கப்பட்டபோதிலும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு, கிண்டி வட்டாட்சியர் ராம்குமார் தலைமையிலான அதிகாரிகள் சீல்வைத்து, அதிரடி நடவடிக்கை எடுத்தனர். எனவே, இரு தரப்பினர் இடையே சமாதானம் ஏற்பட்டால் மட்டுமே தயாரிப்பாளர் சங்க அலுவலகம் மீண்டும் திறக்க, அனுமதிக்கப்படும்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்