சினிமா

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்வைப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க மோதல், மேலும் முற்றியுள்ளது

தந்தி டிவி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க மோதல், மேலும் முற்றியுள்ளது. நடிகர் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எதிரணியினர், சென்னை தியாகராயநகர் யோகாம்பாள் தெருவில் உள்ள சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது செய்யப்பட்டு, அவர் மீது, 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாலையில் நடிகர் விஷால் விடுவிக்கப்பட்டபோதிலும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு, கிண்டி வட்டாட்சியர் ராம்குமார் தலைமையிலான அதிகாரிகள் சீல்வைத்து, அதிரடி நடவடிக்கை எடுத்தனர். எனவே, இரு தரப்பினர் இடையே சமாதானம் ஏற்பட்டால் மட்டுமே தயாரிப்பாளர் சங்க அலுவலகம் மீண்டும் திறக்க, அனுமதிக்கப்படும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்