சினிமா

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்வைப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க மோதல், மேலும் முற்றியுள்ளது

தந்தி டிவி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க மோதல், மேலும் முற்றியுள்ளது. நடிகர் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எதிரணியினர், சென்னை தியாகராயநகர் யோகாம்பாள் தெருவில் உள்ள சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது செய்யப்பட்டு, அவர் மீது, 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாலையில் நடிகர் விஷால் விடுவிக்கப்பட்டபோதிலும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு, கிண்டி வட்டாட்சியர் ராம்குமார் தலைமையிலான அதிகாரிகள் சீல்வைத்து, அதிரடி நடவடிக்கை எடுத்தனர். எனவே, இரு தரப்பினர் இடையே சமாதானம் ஏற்பட்டால் மட்டுமே தயாரிப்பாளர் சங்க அலுவலகம் மீண்டும் திறக்க, அனுமதிக்கப்படும்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை