சினிமா

வழக்கறிஞரை தகாத வார்த்தையால் பேசியதாக வழக்கு : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முன் ஜாமீன்

வழக்கறிஞரை தகாத வார்த்தையால் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தந்தி டிவி
வழக்கறிஞரை தகாத வார்த்தையால் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலையத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்