நடிகை பவித்ரா கவுடாவுக்கு வீட்டு உணவு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.