சினிமா

திரையரங்குகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து திரையரங்குகளிலும், சார் ஆட்சியர்கள் தலைமையில் நேற்று மாலை திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து திரையரங்குகளிலும், சார் ஆட்சியர்கள் தலைமையில் நேற்று மாலை திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஆற்காடு, ராணிப்பேட்டை, பனப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆறு திரையரங்குகளில் பார்வையாளர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக தொகை வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் உத்தரவின் பேரில், அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்த 34 ஆயிரத்து 400 ரூபாயை திரையரங்க உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்