சினிமா

கதை தேர்வில் நயன்தாராவின் புதிய முடிவு? இனி யாருக்கும் ஜோடியாக நடிக்க போவதில்லை

நடிகை, நயன்தாரா இனி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்றும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பது என்றும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

நடிகை, நயன்தாரா இனி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்றும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பது என்றும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு எடுத்து கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது..

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி