சினிமா

சமந்தா, நாகசைத்தன்யா குறித்து அவதூறு பேச்சு - பகிரங்க மன்னிப்பு கேட்டும் அலையவிடும் நாகார்ஜுனா

தந்தி டிவி

சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் கொண்டா சுரேகா, நாம்பள்ளி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்தாண்டு சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து விஷயத்தில் அவதூறாக பேசிய அமைச்சர் சுரேகாவின் பேச்சுக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் அமைச்சர் சுரேகா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். எனினும் நடிகர் நாகார்ஜுனா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அமைச்சர் கொண்டா சுரேகா நாம்பள்ளி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு