சினிமா

சமந்தா, நாகசைத்தன்யா குறித்து அவதூறு பேச்சு - பகிரங்க மன்னிப்பு கேட்டும் அலையவிடும் நாகார்ஜுனா

தந்தி டிவி

சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் கொண்டா சுரேகா, நாம்பள்ளி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்தாண்டு சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து விஷயத்தில் அவதூறாக பேசிய அமைச்சர் சுரேகாவின் பேச்சுக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் அமைச்சர் சுரேகா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். எனினும் நடிகர் நாகார்ஜுனா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அமைச்சர் கொண்டா சுரேகா நாம்பள்ளி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை