சினிமா

"ஓவியத்தை வாசிக்கிறோம்.."மிஸ்கின் பேச்சு அமைதியான அரங்கம் - டிஜிட்டல் டிரீம்ஸ் கலை கண்காட்சி விழா

தந்தி டிவி

சென்னை மயிலாப்பூரில் டிஜிட்டல் டிரீம்ஸ் கலை கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிஜிட்டல் முறையிலான பல்வேறு வகை ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இயக்குநர்கள் மணிரத்னம், மிஷ்கின் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மணிரத்னம் ஓவியத்தின் அழகியல் மாறாமல் இருக்க வேண்டும் என்றார். இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், இயக்குநர்கள் ஓவியங்களை புத்தகங்கள் போல் வாசிப்பதாக குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்