சினிமா

புதுமுக நடிகை என கூறி எனக்கு வாய்ப்பு தர தயங்கினர் எம்.ஜி.ஆர் - நடிகை சரோஜா தேவி

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியில் கல்லூரியில் முதுபெரும் திரைப்பட இயக்குநர் கே.சுப்பிரமணியம் நினைவு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியில் கல்லூரியில் முதுபெரும் திரைப்பட இயக்குநர் கே.சுப்பிரமணியம் நினைவு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், எம்.ஜி.ஆர் வுடன் நாடோடி மன்னன் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகுமார், பல சரித்திர படங்களை கொடுத்தவர் கே.சுப்பிரமணியன் என புகழாரம் சூட்டினார்.


BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை