சினிமா

புதுமுக நடிகை என கூறி எனக்கு வாய்ப்பு தர தயங்கினர் எம்.ஜி.ஆர் - நடிகை சரோஜா தேவி

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியில் கல்லூரியில் முதுபெரும் திரைப்பட இயக்குநர் கே.சுப்பிரமணியம் நினைவு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியில் கல்லூரியில் முதுபெரும் திரைப்பட இயக்குநர் கே.சுப்பிரமணியம் நினைவு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், எம்.ஜி.ஆர் வுடன் நாடோடி மன்னன் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகுமார், பல சரித்திர படங்களை கொடுத்தவர் கே.சுப்பிரமணியன் என புகழாரம் சூட்டினார்.


TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ