சினிமா

"உன் மிரட்டலுக்கு யாரும் பயப்பட மாட்டார்கள்"உதயநிதியை வாழ்த்திய மாரி செல்வராஜ்

தந்தி டிவி

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளை பகிர்ந்து உதயநிதி ஸ்டாலினை இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டியுள்ளார். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது, நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இந்த சூழலில், மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு இறுதியாக திருக்குறளை கூறும் காட்சியை பகிர்ந்து உதயநிதியை மாரி செல்வராஜ் வாழ்த்தியுள்ளார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை