சினிமா

வாழையில் சொல்லப்படாத நிஜ கிளைமேக்ஸ்.. மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு.. பூசி மெழுகிய மாரி செல்வராஜ்

தந்தி டிவி

சென்னை தேனாம்பேட்டையில் வாழை திரைப்படத்தின்

25ஆம் நாள் வெற்றி விழா நடைபெற்றது. இதில் படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நினைவு பரிசினை வழங்கினார். இதனையடுத்து மேடையில் பேசிய அவர், என்னிடம் ஏராளமான கதைகள் உண்டு... அனைத்தையும் சொல்லிவிட்டு தான் போவேன்... நான் போன பின், என்னால் உருவாக்கப்பட்டவர்கள் இந்த பயணத்தை தொடர்வார்கள் என தெரிவித்தார்.

Udhayanidhi Stalin Arrest| DMK |"நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்''உதயநிதி பேச்சு

Tiruvannamalai | மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்..பொதுமக்கள் கண் முன்பே நடந்த படுபயங்கரம்

CM Vijay | TN Police | சுதந்திர தின அணிவகுப்பு.. பலியான காவலர்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Armstromg Case | CBI | ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - சிபிஐ மறு வழக்குப்பதிவு

Governor | TN Police | ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதி விபத்து - கிண்டியில் பரபரப்பு