தன்னை தெரு அரசியலுக்குள் திசை திருப்ப முடியாது எனவும், ஒருவேளை அரசியலுக்கு வந்தாலும், இயக்கம் தொடங்கினாலும் ஜாதி சமூகத்திற்கு எதிராகத்தான் செயல்படுவேன் என்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.