சினிமா

Manju Warrier Statement | கோர்ட் தீர்ப்பு குறித்து மஞ்சு வாரியர் சொன்ன கருத்து

தந்தி டிவி

கேரளாவில் பிரபல நடிகை கடத்தல் வழக்கில் திட்டமிட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை என நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

பிரபல நடிகை கடத்தல் வழக்கில் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு முழுமையான நீதி கிடைத்ததாக கருத முடியாது எனவும், குற்றம் செய்தவர்கள் மட்டுமே தற்போது தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். திட்டம் வகுத்தவருக்கு தண்டனை கிடைத்தால் மட்டுமே முழுமையான நீதி கிடைக்கும் எனவும் நடிகை மஞ்சுவாரியர் கூறியுள்ளார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்