சினிமா

இயற்கை சீற்றத்தால் நடிகர் கார்த்தியின் படப்பிடிப்பு பாதிப்பு

குலுமணாலியில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் நடிகர் கார்த்தியின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

தந்தி டிவி
குலுமணாலியில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் நடிகர் கார்த்தியின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. குலுமணாலிக்கு படப்பிடிப்பிற்காக சென்ற தேவ் படக்குழு, அங்கு ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் படக்குழுவினர் 140 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பால் படத்தின் தயாரிப்பாளர் லட்சுமணனுக்கு ஒன்றரை கோடி ரூபாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு