சினிமா

பவன் கல்யாணை நெகிழ விட்ட தமிழக மக்கள்

தந்தி டிவி

தமிழக மக்களின் அன்பு தன்னை நெகிழ வைத்துள்ளதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் அழகர்மலையில் உள்ள பழமுதிர்சோலையில் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னுடைய நீண்ட நாள் கனவான அறுபடை வீடுகளிலும் தரிசனம் செய்ய வேண்டும் என்பது தற்போது நிறைவேறி உள்ளதாக தெரிவித்தார். மேலும் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட திருப்பதி பழனி பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவை பக்தர்களின் வசதிக்காக மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ