சினிமா

மருதநாயகம் பற்றி மனம் திறக்கும் உலகநாயகன்...

விஸ்வரூபம்-2 படத்தின் கதை பற்றி நடிகர் கமல்ஹாசன் நடிகை ஆண்ட்ரியா பூஜா குமார் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி

தந்தி டிவி

விஸ்வரூபம்-2 இரண்டாம் பாகம் கதை என்ன? அரசியலுக்கு வந்த பிறகும் படம் நடிப்பது கடினமாக இல்லையா? நடிகர் கமலஹாசனின் எந்த படங்களில் நடிக்க ஆசை என நடிகை பூஜா குமார், ஆண்ட்ரியா கூறிய பதில்...சமீபத்தில் இரண்டாவது பாகம் திரைப்படங்கள் வரிசையாக வருகிறது அதுகுறித்து கமல்ஹாசன் பதில்...அவரது கனவு திரைப்படமான மருதநாயகம் பற்றியும் மேலும் பல சுவாரசியமான தகவல்களை இந்த பேட்டியில் காணலாம்...

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு