சினிமா

மருதநாயகம் பற்றி மனம் திறக்கும் உலகநாயகன்...

விஸ்வரூபம்-2 படத்தின் கதை பற்றி நடிகர் கமல்ஹாசன் நடிகை ஆண்ட்ரியா பூஜா குமார் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி

தந்தி டிவி

விஸ்வரூபம்-2 இரண்டாம் பாகம் கதை என்ன? அரசியலுக்கு வந்த பிறகும் படம் நடிப்பது கடினமாக இல்லையா? நடிகர் கமலஹாசனின் எந்த படங்களில் நடிக்க ஆசை என நடிகை பூஜா குமார், ஆண்ட்ரியா கூறிய பதில்...சமீபத்தில் இரண்டாவது பாகம் திரைப்படங்கள் வரிசையாக வருகிறது அதுகுறித்து கமல்ஹாசன் பதில்...அவரது கனவு திரைப்படமான மருதநாயகம் பற்றியும் மேலும் பல சுவாரசியமான தகவல்களை இந்த பேட்டியில் காணலாம்...

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்