• தயாரிப்பாளர் ரவீந்தரின் ஜாமீன் மனு தள்ளுபடி
• முதலீடு செய்தால் கோடி கணக்கில் லாபம் கிடைக்கும் என கூறி ரூ.16 கோடி மோசடி செய்ததாக வழக்கு
• சினிமா தயாரிப்பாளர் ரவீந்தரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
• மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ரவீந்தர்நேற்று ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்