சினிமா

ஜெயம் ரவி தந்தை மோகனின் நூல் வெளியீட்டு விழா : பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்பு

நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோர் எழுதியுள்ள 'தனி மனிதன்' மற்றும் 'வேலியற்ற வேதம்' எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோர் எழுதியுள்ள 'தனி மனிதன்' மற்றும் 'வேலியற்ற வேதம்' எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பாக்யராஜ், எஸ்ஏ சந்திரசேகர், நடிகர் பிரபு, அர்ஜூன் , தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் , தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர், திரைப்பட எடிட்டர் மோகன் திருமங்கலத்திலிருந்து நடந்தே சென்னை வந்ததை போல, மதுரையிலிருந்து ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தான், சென்னை வந்ததாக தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்