சினிமா

ஜெயலலிதா கண்ணாளனே பாடலை ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் கேட்டார் - கவிஞர் வைரமுத்து...

செக்கச் சிவந்த வானம்' பட பாடல் வெளியீட்டு விழாவில் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

தந்தி டிவி

மணிரத்னம் பேசுகையில், அரவிந்த் சாமி மிகவும் நல்லவர்... எனக்கு பிடித்த பாடல் 'தமிழா தமிழா' என கூறினார்.

ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், எனக்கு பிடித்த பாடல் கண்ணாளனே என கூறினார்.

கவிஞர் வைரமுத்து பேசுகையில்,

* எங்கள் வேலையை கடினப்படுத்துவது மணிரத்னம்

* தேவையை அறிந்த கேட்டுப் பெறுபவர் மணிரத்னம்

* எனக்கு பிடித்த பாடல் 'உயிரே உயிரே' தான்

* கண்ணாளனே பாடலை ஜெயலலிதா ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் கேட்டார் என கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை