கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் சாலையில் ஆடிய இளைஞர்களிடம் கோரிக்கை வைத்த முதியவருக்கு நேர்ந்தது என்ன? கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் ஜனநாயகன் திரைப்படக் கொண்டாட்டத்தின் போது சாலையில் ஆடி மகிழ்ந்த விஜய் ரசிகர்களிடம், பாதசாரிகள் சிரமப்படுவதாகக் கூறி ஒரு முதியவர் வைத்த கோரிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.