சினிமா

இசை தானாக உருவாக வேண்டும் - இளையராஜா

இசை என்பது தானாக உருவாக வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.

தந்தி டிவி

இசை என்பது தானாக உருவாக வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இளையராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். எதையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் எனவும், எது நம்மை தேடி வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்