சினிமா

இசை தானாக உருவாக வேண்டும் - இளையராஜா

இசை என்பது தானாக உருவாக வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.

தந்தி டிவி

இசை என்பது தானாக உருவாக வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இளையராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். எதையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் எனவும், எது நம்மை தேடி வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்