சினிமா

"ராயல்டி எதை வைத்து முடிவு செய்கிறார்கள்?" - தயாரிப்பாளர் கே. ராஜன், இளையராஜாவுக்கு கேள்வி

ஒரு படத்தின் இசை உரிமை யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை என்று தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட பாதுகாப்புக்குழு தலைவருமான கே.ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி
ஒரு படத்தின் இசை உரிமை யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை என்று தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட பாதுகாப்புக்குழு தலைவருமான கே.ராஜன், கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா-விற்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், உங்களின் தனிப்பட்ட ஆல்பங்கள், பக்திப் பாடல்களுக்கு நாங்கள் ராயல்டி கேட்கவில்லை என்றும், எங்கள் தயாரிப்பில் உருவான படத்தில் உள்ள பாடல்களுக்கு ராயல்டி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேட்டுள்ளார். எப்படி இந்த ராயல்டி முறை வகுக்கப்பட்டுள்ளது?, ஏன் இது தயாரிப்பாளர்களுக்கு வருவதில்லை? என்றும் அந்த கடிதத்தில் ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ