சினிமா

"ராயல்டி எதை வைத்து முடிவு செய்கிறார்கள்?" - தயாரிப்பாளர் கே. ராஜன், இளையராஜாவுக்கு கேள்வி

ஒரு படத்தின் இசை உரிமை யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை என்று தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட பாதுகாப்புக்குழு தலைவருமான கே.ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி
ஒரு படத்தின் இசை உரிமை யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை என்று தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட பாதுகாப்புக்குழு தலைவருமான கே.ராஜன், கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா-விற்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், உங்களின் தனிப்பட்ட ஆல்பங்கள், பக்திப் பாடல்களுக்கு நாங்கள் ராயல்டி கேட்கவில்லை என்றும், எங்கள் தயாரிப்பில் உருவான படத்தில் உள்ள பாடல்களுக்கு ராயல்டி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேட்டுள்ளார். எப்படி இந்த ராயல்டி முறை வகுக்கப்பட்டுள்ளது?, ஏன் இது தயாரிப்பாளர்களுக்கு வருவதில்லை? என்றும் அந்த கடிதத்தில் ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை