சினிமா

"ராயல்டி எதை வைத்து முடிவு செய்கிறார்கள்?" - தயாரிப்பாளர் கே. ராஜன், இளையராஜாவுக்கு கேள்வி

ஒரு படத்தின் இசை உரிமை யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை என்று தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட பாதுகாப்புக்குழு தலைவருமான கே.ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி
ஒரு படத்தின் இசை உரிமை யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை என்று தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட பாதுகாப்புக்குழு தலைவருமான கே.ராஜன், கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா-விற்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், உங்களின் தனிப்பட்ட ஆல்பங்கள், பக்திப் பாடல்களுக்கு நாங்கள் ராயல்டி கேட்கவில்லை என்றும், எங்கள் தயாரிப்பில் உருவான படத்தில் உள்ள பாடல்களுக்கு ராயல்டி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேட்டுள்ளார். எப்படி இந்த ராயல்டி முறை வகுக்கப்பட்டுள்ளது?, ஏன் இது தயாரிப்பாளர்களுக்கு வருவதில்லை? என்றும் அந்த கடிதத்தில் ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்