TT ilaiyaraja new team up 
சினிமா

திருவெம்பாவைக்காக கைகோர்த்த இளையராஜா – சஞ்சய் சுப்ரமணியன்

திருவெம்பாவைக்காக கைகோர்த்த இளையராஜா – சஞ்சய் சுப்ரமணியன்

thanthitv

இசைஞானி இளையராஜா மற்றும் கர்நாடக சங்கீத இசைப் பாடகரான சஞ்சய் சுப்ரமணியன் ஆகிய இருவரும் முதன்முறையாக கைகோர்த்துள்ளனர்.

மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில் 20 பாடல்கள், திருப்பள்ளியெழுச்சியின் 10 பாடல்கள் என மொத்தம் 30 பாடல்களுக்கு இளையராஜா வரிகள் எழுதியுள்ளார்.

இந்தப் பாடல்களுக்குச் சஞ்சய் சுப்ரமணியன் இசையமைத்து, தனது குரலால் உயிர் கொடுத்துள்ளார்.

பழங்கால மெட்டுகளில் பாடப்படும் இந்தப் பாடல்கள், தற்போது இளையராஜா - சஞ்சய் சுப்ரமணியன் கூட்டணியில் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளன.

இந்தப் பாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுத் தயாராக உள்ள நிலையில், மிக விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்

TN Election 2026| தேர்தல் ரிசல்ட்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு