சமூக வலைதளங்கில் பரவும் நெகட்டிவ்வான செய்திகள நான் கண்டுக்க மாட்டேன்னு, நடிகை பிரியங்கா மோகன் சொல்லி இருக்காங்க...
பிரியங்கா மோகன் நடிப்புல, ‘மேட் இன் கொரியா' (made in korea) படம் வெளியாக ரெடியா இருக்கு... அடுத்தடுத்த படங்கள்ல நடிக்கவும் கமிட் ஆகிட்டு வர்றாங்க.
இந்த நிலையில சமீபத்துல பிரியங்கா கொடுத்த பேட்டியில, சோஷியல் மீடியாவுல வர்ற நெகட்டிவ் செய்திகள, நான் கண்டுக்கவே மாட்டேன்னு சொல்லி இருக்காங்க.
எவிரி வீக் ஏதோ ஒண்ணு புதுசா வந்திட்டுதான் இருக்கும். மக்களும் புது விஷயங்கள நோக்கி நகர்ந்திடுவாங்க. ஸோ நெகட்டிவிட்டி வேணாமேன்னு கியூட்டா சொல்லி இருக்காங்க..