சினிமா

"அந்தமாதிரி படத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன்" - நடிகை மாளவிகா மோகனன் சபதம்...

தந்தி டிவி

"அந்தமாதிரி படத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன்" - நடிகை மாளவிகா மோகனன் சபதம்...

இனிமேல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன் என, நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 500 கோடி ரூபாய் வசூலிக்கக்கூடிய படமாக இருந்தாலும், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லையெனில் அப்படத்தில் நடிக்க மாட்டேன் எனவும், வசூலை குவிக்கும் படமானாலும் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தை யாரும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நடிகைகள் ஷோபனா, ஊர்வசி, கனோல் போல நினைவில் தங்கும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறினார். 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"