சினிமா

மின்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது - ஜி.வி.பிரகாஷ்

கஜா புயல் பாதிப்பை அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது, அரசுடன் இணைந்து அனைவரும் செயல்பட வேண்டும் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சர்வம் தாளமயம் திரைப்படம் குறித்து அந்த படக் குழுவினர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் ஜி.வி.பிரகாஷ், கஜா புயல் பாதிப்பை அரசால் மட்டும் சீர்செய்ய இயலாது என்றும், அனைவரும் சேர்ந்து பாதிப்பை சீர் செய்ய முயற்சிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மின்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது என ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்