சினிமா

"மீ டூ புகார் கூறும் பெண்கள் நல்லவர்கள் இல்லை" - திரைப்பட இயக்குநர்பி.டி. செல்வகுமார்

மீ டூ - வில் புகார் கூறும் பெண்கள் நல்லவர்கள் இல்லை என திரைப்பட இயக்குநர் பி.டி. செல்வக்குமார் குற்றஞ்சாட்டினார்.

தந்தி டிவி
கன்னியாகுமரி கடலில் வீணாக கலக்கும் சுசீந்திரம் பழையாற்று நீரை சேமிக்க தடுப்பணை கட்ட கோரி கலப்பை மக்கள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த இயக்கத்தை சேர்ந்த, திரைப்பட இயக்குநர் பி.டி. செல்வக்குமார், மீ டூ - வில், புகார் கூறும் பெண்கள் நல்லவர்கள் இல்லை என குற்றஞ்சாட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்