சினிமா

"மீ டூ புகார் கூறும் பெண்கள் நல்லவர்கள் இல்லை" - திரைப்பட இயக்குநர்பி.டி. செல்வகுமார்

மீ டூ - வில் புகார் கூறும் பெண்கள் நல்லவர்கள் இல்லை என திரைப்பட இயக்குநர் பி.டி. செல்வக்குமார் குற்றஞ்சாட்டினார்.

தந்தி டிவி
கன்னியாகுமரி கடலில் வீணாக கலக்கும் சுசீந்திரம் பழையாற்று நீரை சேமிக்க தடுப்பணை கட்ட கோரி கலப்பை மக்கள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த இயக்கத்தை சேர்ந்த, திரைப்பட இயக்குநர் பி.டி. செல்வக்குமார், மீ டூ - வில், புகார் கூறும் பெண்கள் நல்லவர்கள் இல்லை என குற்றஞ்சாட்டினார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?