சினிமா

"அரசியல் கருத்து படங்களுக்கு : தணிக்கை சான்றிதழ் பெறுவதில் அதிக சிக்கல்கள்" - இயக்குநர் ரஞ்சித்

5 புதிய படங்களை தயாரிக்கும் இயக்குநர் ரஞ்சித்

தந்தி டிவி

அரசியல் கருத்துக்கள் உள்ள படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் அதிக சிக்கல் இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். அவர், புதிதாக 5 திரைப்படங்களை தயாரிக்கிறார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய பா.ரஞ்சித், 'மெட்ராஸ்' படத்தில் பல காட்சிகள் தணிக்கை குழுவால் கத்தரிப்பு செய்யப்பட்டதாக கூறினார்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM