சினிமா

"அரசியல் கருத்து படங்களுக்கு : தணிக்கை சான்றிதழ் பெறுவதில் அதிக சிக்கல்கள்" - இயக்குநர் ரஞ்சித்

5 புதிய படங்களை தயாரிக்கும் இயக்குநர் ரஞ்சித்

தந்தி டிவி

அரசியல் கருத்துக்கள் உள்ள படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் அதிக சிக்கல் இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். அவர், புதிதாக 5 திரைப்படங்களை தயாரிக்கிறார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய பா.ரஞ்சித், 'மெட்ராஸ்' படத்தில் பல காட்சிகள் தணிக்கை குழுவால் கத்தரிப்பு செய்யப்பட்டதாக கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை