சினிமா

"அரசியல் கருத்து படங்களுக்கு : தணிக்கை சான்றிதழ் பெறுவதில் அதிக சிக்கல்கள்" - இயக்குநர் ரஞ்சித்

5 புதிய படங்களை தயாரிக்கும் இயக்குநர் ரஞ்சித்

தந்தி டிவி

அரசியல் கருத்துக்கள் உள்ள படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் அதிக சிக்கல் இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். அவர், புதிதாக 5 திரைப்படங்களை தயாரிக்கிறார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய பா.ரஞ்சித், 'மெட்ராஸ்' படத்தில் பல காட்சிகள் தணிக்கை குழுவால் கத்தரிப்பு செய்யப்பட்டதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்