சினிமா

திலீப் விடுதலை.. பகீர் திருப்பம்.. கேரளாவை திடுக்கிட வைத்த மர்ம சம்பவம்

தந்தி டிவி

கேரளாவில் பாலியல் வழக்கில் இருந்து நடிகர் திலீப் உள்ளிட்ட 4 பேர் விடுதலையாவார்கள் என தீர்ப்பு வருவதற்கு முன்பே மொட்டை கடிதம் எழுதிய மர்ம நபரின் செயல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், நடிகர் திலீப் உட்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, மர்ம நபர் ஒருவர் இந்த தீர்ப்பு குறித்த தகவல்களை மொட்டை கடிதமாக வக்கீல்கள் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கம் சார்பில் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்