சினிமா

மீண்டும் தாய்மை அடைந்த தீபிகா படுகோன்... படப்பிடிப்பில் கலந்துகொள்வாரா?

மீண்டும் தாய்மை அடைந்த தீபிகா படுகோன்... படப்பிடிப்பில் கலந்துகொள்வாரா?

thanthitv

மீண்டும் தாய்மை அடைந்த தீபிகா படுகோன்... படப்பிடிப்பில் கலந்துகொள்வாரா?

நடிகை தீபிகா படுகோன் இரண்டாவது முறையாகத் தாய்மை அடைந்ததாக தகவல் வெளியான நிலையில், ராக்கா மற்றும் கிங் படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது....

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் “ராக்கா“ படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், அதில் கதாநாயகியாக நடித்து வரும் தீபிகா படுகோன் படப்பிடிப்பில் தொடர்வாரா என்ற சந்தேகம் அதிகரித்தது.

ஆனால் இதற்கு விளக்கம் அளித்த தீபிகா தரப்பு, அவர் தற்போது சண்டைக் காட்சிகளில் கூட தீவிரமாக நடித்துவருகிறார் என்றும், தாய்மை அடைந்தாலும் படப்பிடிப்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் தொடர்ந்து பங்கேற்பார் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்