சினிமா

பெற்றோரின் முக்கியத்துவம் பற்றி பேசிய தாமு..பேச்சை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட காவலர்கள்

தந்தி டிவி

நடிகர் தாமுவின் பேச்சால் உணர்ச்சிவசப்பட்டு காவலர்கள் கண்கலங்கினர். சென்னை புதுப்பேட்டை காவலர் பயிற்சி பள்ளியில் 1993ஆம் ஆண்டு பயின்ற காவலர்களின் சந்திப்பு நிகழ்ச்சி அரும்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட தாமு, பெற்றோர் குறித்து அரங்கில் இருந்த போலீசாரிடம் பேசிய போது, சிலர் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை