சினிமா

தார்ப்பாய் வீட்டை இடித்து புது வீடு கட்டி கொடுத்த படக்குழு!

தந்தி டிவி

கண்ணூரில் உள்ள தலச்சேரியில் 'அன்போடு கண்மணி' என்ற மலையாளப்படம் உருவாகி வருகிறது. இதற்கான ஷூட்டிங், ஒரு எளிமையான தார்ப்பாயை கூரையாக கொண்ட வீட்டில் நடந்தது. பின்னர், படப்பிடிப்பிற்காக, அந்த தார்ப்பாய் வீடு இடிக்கப்பட்டு, புதுவீடு கட்டப்பட்டது. தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில், அந்த புதிய வீட்டை அந்த ஏழை குடும்பத்திற்கே படக்குழுவினர் வழங்கியுள்ளனர். தயாரிப்பாளர் விபின் பவித்ரன், இந்த வீட்டை வழங்கியுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் நடிகரும் முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபி கலந்துகொண்டார்.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்