சினிமா

தார்ப்பாய் வீட்டை இடித்து புது வீடு கட்டி கொடுத்த படக்குழு!

தந்தி டிவி

கண்ணூரில் உள்ள தலச்சேரியில் 'அன்போடு கண்மணி' என்ற மலையாளப்படம் உருவாகி வருகிறது. இதற்கான ஷூட்டிங், ஒரு எளிமையான தார்ப்பாயை கூரையாக கொண்ட வீட்டில் நடந்தது. பின்னர், படப்பிடிப்பிற்காக, அந்த தார்ப்பாய் வீடு இடிக்கப்பட்டு, புதுவீடு கட்டப்பட்டது. தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில், அந்த புதிய வீட்டை அந்த ஏழை குடும்பத்திற்கே படக்குழுவினர் வழங்கியுள்ளனர். தயாரிப்பாளர் விபின் பவித்ரன், இந்த வீட்டை வழங்கியுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் நடிகரும் முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபி கலந்துகொண்டார்.

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்