சினிமா

போகிற போக்கில் தமிழ் நடிகைகள் குறித்து கண்டபடி பேசிய பிரபலம் - பின்னாலே வந்த அதிர்ச்சி

தந்தி டிவி

தமிழ் நடிகைகள் குறித்து இழிவாக பேசிய டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகை ரோகிணி புகார் அளித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனலில் பேசியர் டாக்டர் காந்தராஜ், நடிகைகளை ஒட்டு மொத்தமாக கீழ்தரமாக பேசியதோடு, அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளி என்பது போல பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என புகார் மனுவில் கூறியுள்ளார். டாக்டர் காந்தராஜ் மீது குற்ற வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட பேட்டியை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை