சினிமா

செக் மோசடி வழக்கில் கைதான தயாரிப்பாளர் - வாட்ஸ்ஸப்பில் வெளியான ஆடியோ..

தந்தி டிவி

பிரபல தயாரிப்பாளரான சிவசக்தி பாண்டியனை செக் மோசடி வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில், பெண் தயாரிப்பாளரான ராஜேஸ்வரி என்பவர், தயாரிப்பாளர்கள் சங்கம் குறித்து அச்சங்க உறுப்பினர்கள் இருக்க கூடிய வாட்ஸ் அப் குறிப்பில் கருத்து தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்